பா.ஜ.க. வன்முறை – காங் அலுவலகம் சூறை

0 Min Read

அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக கூறி மும்பையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் அடித்து நொறுக் கினர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் பாஜகவினரை தடியடி நடத்தி விரட்டினர். முன்னதாக, அம்பேத்கர் பெயருக்கு பதிலாக கடவுளின் பெயரை சொல்லியிருந்தால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என அமித் ஷா கூறியது சர்ச்சையானது. ஆனால், அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்ததாக கூறி பாஜகவினர் போராட்டம் செய்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *