வருந்துகிறோம்

0 Min Read

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன், பரசுராமன் தெரு, மொழிப்போர் தியாகி கே.முரஅரி அவர்களின் இணையரும் மு.பொற்செழியன், மு.பாண்டியன் நெடுஞ்செழியன், மு.தென்னரசு, மு.திருமாறன், மு.தமிழ்மொழி ஆகியோரின் தாயாருமான மு.இந்திராணி அம்மாள் 18.12.2024 அன்று காலை 10.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையாரது இறுதி நிகழ்வு இன்று (19.12.2024) வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு ஆரணி கமன்டல நாகநதிக்கரையில் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *