19.12.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

2 Min Read

சென்னை: மாலை 6.30 மணி*இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியா நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: கோ.பிச்சை வள்ளி நாயகம் (மருத்துவர் கவுதமன் எழுதிய ‘மரணம்’ நூல் திறனாய்வு * ஏற்புரை: மருத்துவர் கவுதமன் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன்

22.12.2024 ஞாயிற்றுக்கிழமை
உரத்தநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஒரத்தநாடு: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் படிப்பகம் அருகில், பேருந்து நிலையம், உரத்தநாடு* வரவேற்புரை: அ.சுப்பிரமணியன் (உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்) * தலைமை: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: தீ.வ.ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்), இரா.துரைராசு (உரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர்), பேபி ரெ.ரவிச்சந்திரன் (உரத்தநாடு நகரத் தலைவர்)
* தொடக்கவுரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் * சிறப்புரை: முனைவர் கோவி.செழியன் (உயர்கல்வித் துறை அமைச்சர்), சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), துரை.சந்திரசேகரன் (திமுக சட்டமன்ற உறுப்பினர்), ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), எம்.இராமச்சந்திரன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக),
கே.டி.மகேஸ்கிருஷ்ணசாமி (தலைமச் செயற்குழு உறுப்பினர், திமுக), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சை), பரணி இ.ஏ.கார்த்திகேயன் (ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், திமுக), * வாழ்த்துரை: எல்.ஜி.அண்ணா (மாவட்ட பொருளாளர், திமுக), கு.செல்வராசு (வடக்கு ஒன்றியச் செயலாளர், திமுக) * நன்றியுரை: பு.செந்தில்குமார் (உரத்தநாடு நகரச் செயலாளர்) * கூட்டத் தொடக்கத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கலைக்குழுவினர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன், கோபு.பழனிவேல், பாவலர்.பொன்னரசு ஆகியோர் இணைந்து வழங்கும் இனஎழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெறும் * விழா மேடையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும் * ஏற்பாடு: உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *