பெரியார் விடுக்கும் வினா! (1515)

viduthalai
0 Min Read

மாமிசம் உண்பது உலகெங்கும் மக்களுக்கு இயல்பே. ஒரு சிறு கூட்டத்தினரே மாமிசம் உண்ணாமல் இருந்து, அவர்களே வஞ்சகம் கொடுமை மிக்கவராயும் இருந்து, வாயினால் மட்டும் சீவகாருண்யம் பேசிவரும் மோசடியை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *