பெரியார் விடுக்கும் வினா! (1514)

viduthalai
0 Min Read

“கடவுள் பிறப்பு – இறப்பு அற்றவர்; தானாகத் தோன்றியவர்; அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது” என்றெல்லாம் கூறுகின்றார்கள். நாங்கள் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்று கூறினால், கடவுள் தானாக உண்டானவர் என்று கூறுகின்றவர்கள் எதற்காகச் சண்டைக்கு வர வேண்டும்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *