கும்பகோணம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வரவேற்பு

1 Min Read

தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் சு. கல்யாணசுந்தரம் எம்.பி., கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் டி.ஆர். லோகநாதன், கும்பகோணம் துணைமேயர் சுப. தமிழழகன் ஆகியோர் பயனாடை அணிவித்து தமிழர் தலைவரை வரவேற்றனர். (15.12.2024)

திராவிடர் கழகம்

மூத்த வழக்குரைஞர் கீதாலயன் மற்றும் வழக்குரைஞர் தோழர்கள் தமிழர் தலைவருக்கு புத்தகங்களை வழங்கினர். பரஸ்பர சகாய நிதி தலைவர் வேலப்பன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். (15.12.2024)

திராவிடர் கழகம்

துபாய் மூர்த்தி மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். மாவட்ட செயலாளர் துரைராஜுவின் 35ஆம் ஆண்டு மணநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் தாராசுரம் இளங்கோவன். (15.12.2024)

திராவிடர் கழகம்

குடந்தை மாவட்ட கழகத் தோழர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து சந்தா மற்றும் நன்கொடைகளை வழங்கினர். (15.12.2024)

திராவிடர் கழகம்

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மேனாள் முதல்வர் மல்லிகா, கல்லூரி முதல்வர் ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் தமிழர் தலைவர் பிறந்தநாளையொட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர் (தஞ்சாவூர், 16.12.2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *