சோவியத் யூனியன் நிலை உருவாகும் அபாயம்: வைகோ

0 Min Read

“ஒரே நாடு ஒரே தேர்தல்” அமலானால் சோவியத் யூனியனை போன்று இந்தியாவிலும் நடக்கும் என வைகோ எச்சரித்துள்ளார்.

மேலும், இந்த தேர்தல் முறையால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 2 ஆண்டுகளில் கவிழ்ந்துபோனால், மீண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுமா? அல்லது ஒருசில மாநில அரசுகள் கவிழ்ந்தால் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்படுமா? எனவும் அவர் வினவியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *