சோவியத் யூனியன் நிலை உருவாகும் அபாயம்: வைகோ

viduthalai
0 Min Read

“ஒரே நாடு ஒரே தேர்தல்” அமலானால் சோவியத் யூனியனை போன்று இந்தியாவிலும் நடக்கும் என வைகோ எச்சரித்துள்ளார்.

மேலும், இந்த தேர்தல் முறையால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 2 ஆண்டுகளில் கவிழ்ந்துபோனால், மீண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுமா? அல்லது ஒருசில மாநில அரசுகள் கவிழ்ந்தால் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்படுமா? எனவும் அவர் வினவியுள்ளார்.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *