குடந்தை வருகை தந்த தமிழர் தலைவருக்கு வரவேற்பு [15.12.2024]

0 Min Read

ஆசிரியர், கழகம்

  • குடந்தைக்கு ரயில் மூலம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு ரயிலடியில் மாவட்ட தலைவர் கு. நிம்மதி தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். உடன்: இ.யூ.மு.லீக் கட்சித் தோழர்கள்.

ஆசிரியர், கழகம்

  • குடந்தைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், இராமலிங்கம் மற்றும் தி.மு.க. தோழர்கள் பயனாடை அணிவித்தனர்.
  • குடந்தை குருசாமி குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5,000 நன்கொடை வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *