தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் தென்கொண்டார் இருப்பு சுயமரியாதைச் சுட ரொளி செ. காத்தையன் அவர்க ளின் புதிய இல்ல அறிமுக விழா இன்று (15.12.2024) காலை 8 மணி யளவில் நடைபெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மாநகர இணை செயலாளர் இரா.வீரகுமார், ஆகியோர் தென்கொண்டார் இருப்பு காத்தையன் இல்லத்திற்கு சென்று காத்தையனின் வாழ்விணையர் தனலட்சுமி அம்மையார் மகன் கா. இமையவரம்பன் ஆகியோரை சந்தித்து இயக்க நூல்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
சுயமரியாதைச் சுடரொளி தென்கொண்டார் இருப்பு காத்தையன் இல்ல அறிமுகம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books