பெரியார் விடுக்கும் வினா! (1512)

Viduthalai
0 Min Read

நாணயமான மக்கள் தோன்றுவதும், நாணயமற்ற மக்கள் தோன்றுவதும் பெரும்பாலும் சுற்றுச் சார்பினாலும் தங்களுக்கு ஏற்படும் அமைப்பினாலும், மேல் அதிகாரிகளால், மந்திரிகளால் நடத்தப்படுவதினாலுமே ஆகும். இதன்படி சிபாரிசோ, மன்னிப்போ, சுயவகுப்புச் சலுகையோ மக்கள் சமூகத்தில் இடம் பெற்றிருப்பது ஒழிக்கப்பட வேண்டாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *