தந்தை பெரியார் பொன்மொழி

viduthalai
0 Min Read

எந்தக் காரியத்தை மனிதன் நம்புவதாக இருந்தாலும்,
அது அவனுடைய பஞ்சேந்திரியங்களில்
ஒன்றுக்கோ, திரிகரணங்களில் ஒன்றுக்கோ
புலப்படக் கூடியதாக இருக்கவேண்டும்.

வாழ்க்கையில் உள்ள பேதநிலையே
மனிதன் கவலைக்கு மூலகாரணம்.
பேதநிலையை அகற்றி ஒப்புரவு நிலையை
ஆக்குதலே மனிதாபிமானம் உடையவர் கடன்.

‘சூத்திர’பட்டம் ஒழிய:
கோயிலுக்குப் போகாதீர்!
நெற்றிக்குறி இடாதீர்!
மதப்பண்டிகை கொண்டாடாதீர்!
பார்ப்பானை ‘பிராமணன்’ என அழையாதீர்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *