இன்று (14.12.2024) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருந்த ‘‘உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமே” என்ற தலைப்பில் நடைபெறவிருந்த சிறப்புக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் மறைவின் காரணமாக தள்ளி வைக்கப்படுகின்றது.
கூட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்!
முக்கிய அறிவிப்பு!
Leave a Comment