காவல்துறை கவனிக்குமா?

1 Min Read

அரசியல்

‘தினமலர்’ வாரமலரில் அந்துமணி பதில்களில் (23.7.2023, பக்கம் 10) கீழ்க்கண்ட கேள்வி- பதில் இடம்பெற்றுள்ளது.

கேள்வி: ‘லஞ்சம் வாங்கும் ஒரு சில கறுப்பு ஆடுகளால் மொத்த காவல்துறையினரையும் களங்கப்படுத்தக் கூடாது…’ என, அவர்கள் கூறுகின்றனர்…  இது என்ன நியாயம்?

பதில்: நியாயமே இல்லை; அத்துறையில் லஞ்சம் வாங்காதவர்களே இல்லை. ‘காவல் நிலையம்’ என்ற போர்டுக்குப் பதில் ‘லஞ்ச நிலையம்’ என போர்டு வைத்தால் பொருத்தமாக இருக்கும்!

‘தினமலரின்’ இந்த பதிலின்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

எடுக்காவிட்டால், ‘தினமலர்’ வார மலர் எழுதியது உண்மைதான் என்ற நிலையை பொதுமக்கள் நம்பும்படி ஆகாதா? காவல் துறை என்ன செய்கிறது என்று பார்ப்போம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *