கழகக் களத்தில்…!

1 Min Read

15-12-2024 ஞாயிற்றுக்கிழமை
மதுரை, மாநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

மதுரை: மாலை 5 மணி*இடம்: பெரியார் மய்யம், மதுரை *தலைமை: எ.செல்வப்பெரியார் (மாவட்ட தலைவர், கழக இளைஞரணி) *வரவேற்புரை: அ.இராஜா ‌‌(மாவட்ட துணை தலைவர், கழக இளைஞரணி) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) *முன்னிலை: தே.எடிசன்ராஜா (மாவட்ட காப்பாளர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *பொருள்: கழக இளைஞரணி செயல் பாடுகள் குறித்து திட்டமிடல். *சிறப்புரை. நாத்திகப் பொன்முடி. (மாநில இளைஞர் அணி செயலாளர்) *கருத்துரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சுப.முருகானந்தம் (மாநிலசெயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), புரபசர் சுப.பெரியார்பித்தன், சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்), வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * நன்றி: தேவராஜ்‌ பாண்டியன் (திராவிட மாணவர் கழக அமைப்பாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *