Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: டிச. 28, 29 திருச்சி இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் அணிவகுப்போம்..!
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
திராவிடர் கழகம்

டிச. 28, 29 திருச்சி இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் அணிவகுப்போம்..!

Last updated: December 13, 2024 3:59 pm
Published: December 13, 2024
திராவிடர் கழகம்
SHARE

குன்னூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்..!

குன்னூர், டிச. 13- 8.12.2024 அன்று குன்னூரில் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மருத்துவர் கவுதமன் இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் முனைவர் திருநாவுக்கரசு அவர்கள் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் ஜீவா வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் வாசு திராவிடர் கழக மருத்துவ அணி அமைப்பாளர் கவுதமன், மாநில அமைப்பாளர்கள் தரும.வீரமணி, குப்புசாமி, மாவட்ட செயலாளர் நாகேந்திரன், பொதுக்குழு உறுப்பி னர் கருணாகரன், ராவணன், முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடமை
நிகழ்வின் தொடக்கமாக பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் முனைவர்.திருநாவுக்கரசு பேசுகையில் தான் எவ்வாறு திராவிட இயக்கத்திற்கு வந்தேன் என்றும் அரசு வேலைக்கு நேர்முகத் தேர்விற்கு கலந்து கொள்ளும் பொழுது கூட கடவுள் மீது நம்பிக்கையோ வழிபாடோ இல்லாமல் சென்று வெற்றி பெற்று தற்பொழுது அரசு ஊழியராக உள்ளேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொண்டார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் ஜீவா பேசுகையில் பெரியாரின் கொள்கைகள் தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதை நன்கு உணர முடிகிறது என்றும் அவர்களை பகுத்தறிவாளர் கழகம் பக்கம் கொண்டு வந்து சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று கூறினார்.

பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் வாசு பேசுகையில் குன்னூர் பகுதிகளில் பகுத்தறிவாளர் கழகத்தை கட்டமைக்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்பதையும் பல்வேறு தோழர்கள் பகுத்தறிவு சிந்தனையுடன் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் அவர்களை பகுத்தறிவாளர் கழகத்தில் இணைக்கும் பணியை இனி வரும் காலங்களில் மேற்கொள்வதாகக் கூறினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தரும.வீரமணி பேசு கையில் பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினர்களை சேர்த்தல், பகுத்தறிவு கருத்துக்கள், இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பு மாநாட்டிற்கான தகவல்களை இணைய வசதி மூலம் நண்பர்களுக்கு எவ்வாறு பரப்புதல், பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டுதல், அன்றாடம் தோழர்களை சந்தித்து பகுத்தறிவாளர்கள் கழகத்தில் இணைத்தல் போன்ற பணிகளை தான் எவ்வாறு மேற்கொள்கிறேன் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினார்.

நன்கொடை
திராவிடர் கழக மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் கவுதமன் பேசுகையில் தனது தந்தை காலம் தொட்டே திராவிட இயக்க சிந்தனைகளில் தொடர்ந்து பயணித்து வருவதாகவும், குன்னூர் பகுதிகளில் இருந்த பெரியார் உணர்வாளர்கள் பற்றியும் பகுத்தறிவு கொள்கைகளை பின்பற்றுவதால் வாழ்வில் எவ்வாறு முன்னேறலாம் என்றும் சிறப்பாக கூறினார். குற்றாலத்தில் தொடர்ந்து நடை பெறும் பெரியாரியல் பயிற்சி வகுப்பு அதற்கான தொடக்க செயல்பாடுகளை தான் எவ்வாறு மேற்கொண்டேன் என்பதையும் அதனைத் தொடர்ந்து இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதையும் எடுத்துக் கூறினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள் பேசுகையில் திருச்சியில் டிசம்பர் 28,29 இரண்டு நாட்கள் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு மாநாடு தற்பொழுது தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கான நோக்கத்தையும் அந்த மாநாட்டு செயல்பாடுகள் எவ்வாறு பகுத்தறிவாளக் கழகத்தின் சார்பில் செய்து வருகின்றனர் என்பதையும், தற்போது இந்த மாநாட்டில் நாம் அனைவரும் கலந்து கொள்வது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் விரிவாக எடுத்துக் கூறினார். இரு நாள் மாநாடுகளில் நடைபெறும் கருத்தரங்குகள், அறிவியல் சிந்தனைகள் சார்ந்த பதாகைகள், திராவிட இயக்க நூற்றாண்டின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி இடம் பெறுதல், போன்ற பல்வேறு செயல்பாடுகளை எடுத்துக் கூறினார். அதற்குப் பின் பேசிய தோழர்கள் குன்னூர் சார்பில் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் பெருமளவில் கலந்து கொண்டு பெருமை சேர்ப்போம் என்று உறுதி அளித்தனர்.
இறுதியாக பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் வாசு நன்றியுரை ஆற்றினார்.

Also read

திராவிடர் கழகம்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா (புதுச்சேரி 8.6.2025)
பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பயனாடையும் & பெரியார் சிலையும் வழங்கி பாராட்டு
Ad imageAd image
பெரியார் பெருந் தொண்டர்களுக்குப் பாராட்டு எங்கு பார்த்தாலும் கழகக் கொடிகளின் காடு களை கட்டிய புதுச்சேரி சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழாக்கள்!
கோவை இராமகிருட்டிணனின் 75 ஆம் ஆண்டு பவள விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சியுரை!
புதுவையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு
ச. சியாமளாதேவி – பா. தமிழ்ச்செல்வன் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
TAGGED:திருச்சிதீர்மானம்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?