மும்பை கலைஞர் தமிழ்ச் சங்கம் சார்பில் “முலூண்ட் பிரைட்” உயர்நிலைப் பள்ளியில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதில் திராவிடன் புத்தக நிலையத்தின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. கணிசமான அளவில் விற்பனை ஆனதுடன், ஏராளமான பேர் நூல்களைப் பார்வையிட்டுச் சென்றனர்.