நூலகத்திற்கு மலர் அன்பளிப்பு

0 Min Read

காரைக்குடி அண்ணா தமிழ்க் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அண்ணா விழாவின் 50ஆம் ஆண்டு பொன் விழா சிறப்பு மலர் (2024) வெளியிடப்பட்டுள்ளது. மலரின் பிரதியை அண்ணா தமிழ்க் கழகத்தின் செயலாளர் அ.கதிர்வேல் அவர்களால் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்குவதற்கு கழக சொற்பொழி வாளர் தி.என்னாரெசு பிராட்லா மூலம் தரப்பட்டது. அந்த மலரினை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு அப்படியே பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி…

– நூலகர், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *