மணிப்பூர் கலவரம் மலைமீதேறி மக்கள் போராட்டம்

Viduthalai
0 Min Read

மதுரை, ஜூலை 23  மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து மதுரை அருகே யானைமலையின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் செய்தனர். மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். 

வன்முறையில் ஈடுபட்டவர் களை கைது செய்ய வேண்டும். மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.  

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *