பெரியார் விடுக்கும் வினா! (1509)

viduthalai
0 Min Read

ஆத்திகர் என்றால் நம்பிக்கைக்காரர்கள் சொந்த அறிவின்படி எதையும் ஆராயாமலும், நடக்காமலும் வெகு நாள்களாக நடந்து வருவதை அப்படியே ஒப்புக் கொள்ளுபவர்கள். ஆத்திகர் என்றால் முன்னோர்கள் கருத்துக்கு மாறாகத் தன் அறிவு கொண்டு ஆராய்வதை சில விசயங்களில் பாவம் என்று எண்ணுகின்றார்கள்; மூடநம்பிக்கைக்காரர்கள்; முன்னோர்கள் சொன்னதை அப்படியே நம்பி நடக்காவிட்டால் கேடு வரும் என்று பயந்து நடப்பவர்கள்; ஆராய்ச்சி அறிவை விட நம்பிக்கையையே பிரதானமாகக் கொண்டு நடப்பவர்கள். ஒன்றுக்கும் உதவாத இத்தன்மைகளையுடைய ஆத்திகத்தால், ஆத்திகர்களால் சமுதாயத்துக்கு உண்டாகும் நன்மைகள் தான் என்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *