பெரியார் விடுக்கும் வினா! (1509)

0 Min Read

ஆத்திகர் என்றால் நம்பிக்கைக்காரர்கள் சொந்த அறிவின்படி எதையும் ஆராயாமலும், நடக்காமலும் வெகு நாள்களாக நடந்து வருவதை அப்படியே ஒப்புக் கொள்ளுபவர்கள். ஆத்திகர் என்றால் முன்னோர்கள் கருத்துக்கு மாறாகத் தன் அறிவு கொண்டு ஆராய்வதை சில விசயங்களில் பாவம் என்று எண்ணுகின்றார்கள்; மூடநம்பிக்கைக்காரர்கள்; முன்னோர்கள் சொன்னதை அப்படியே நம்பி நடக்காவிட்டால் கேடு வரும் என்று பயந்து நடப்பவர்கள்; ஆராய்ச்சி அறிவை விட நம்பிக்கையையே பிரதானமாகக் கொண்டு நடப்பவர்கள். ஒன்றுக்கும் உதவாத இத்தன்மைகளையுடைய ஆத்திகத்தால், ஆத்திகர்களால் சமுதாயத்துக்கு உண்டாகும் நன்மைகள் தான் என்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *