கழகக் களத்தில்…!

5 Min Read

13.12.2024 வெள்ளிக்கிழமை
தூத்துக்குடி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி: மாலை 5 மணி*இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-2. *தலைமை: தி.இல.கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: செ.நவீன்குமார் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மா.பால்இராசேந்திரம் (காப்பாளர்), சு.காசி (காப்பாளர்) *பொருள்: இளைஞரணியைக் கட்டமைத்தல் *சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *நன்றியுரை: ஆ.கலைமணி (மாவட்டத் துணைத் தலைவர்) *திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தந்து சிறப்பித்திட அன்புடன் வேண்டுகிறோம். *ஏற்பாடு: மாவட்டத் கழக இளைஞரணி – தூத்துக்குடி மாவட்டம்.

13.12.2024 வெள்ளிக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர்-95
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் – நூல் திறனாய்வு சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: தங்க.வெற்றிவேந்தன் (மாவட்ட ப.க. துணைச் செயலாளர்)*தலைமை: முனைவர் க.அன்பழகன் (மாநில கழக கிராம பிரச்சார அமைப்பாளர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நூல் திறனாய்வாளர் பேராசிரியர் நா.பெரியசாமி (துணை முத்ல்வர், நாவலர் ந.மு.வெங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி) *நூல்: தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் ‘தந்தை பெரியாரின் பண்பாட்டு புரட்சி” *நன்றியுரை: நா.வினோத் கண்ணன் (பகுத்தறிவாளர் கழகம், நெய்வாசல்) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 125

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: எழுத்தாளர் ஞானவள்ளுவன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: ஒசூர் செல்வி (மகளிரணி, திராவிடர் கழகம், ஒசூர் மாவட்டம்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: சுகுணா திவாகர் எழுதிய அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்! *நூல் அறிமுகவுரை: தோழர் டார்வி *நன்றியுரை : பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *Zoom : 82311400757 Passcode : PERIYAR

பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்களுக்கான இணைய வழி கலந்துரையாடல் கூட்டம்

இணையவழி: 08.15 மணிக்கு *தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: வா.நேரு (தலைவர், எழுத்தாளர் மன்றம்) * செல்வ.மீனாட்சிசுந்தரம் (செயலாளர், எழுத்தாளர் மன்றம் *மா. அழகிரிசாமி (தலைவர், ஊடகத்துறை) * மு.கலைவாணன் (தலைவர், பகுத்தறிவு கலைத்துறை) *ஆர்.முருகேசன் (செயலாளர், ஊடகத் துறை) *மாரி.கருணாநிதி (செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) *வரவேற்புரை: ஆ.வெங்கடேசன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *பொருள்: டிசம்பர் 28&29 திருச்சியில் நடைபெறும் இந்திய அளவிலான பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாடு *நன்றியுரை: வா.தமிழ் பிரபாகரன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *இணைப்புரை: வி.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).

14.12.2024 சனிக்கிழமை
விருதுநகர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

அருப்புக்கோட்டை: காலை 10 மணி *இடம்: பெரியார் மாளிகை, அருப்புக்கோட்டை*தலைமை: இரா.அழகர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) *கருத்துரை: ந.ஆசைத்தம்பி (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *கருத்துரை: இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்) *சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநிலச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி) *பொருள்: இளைஞரணி அமைப்புப் பணிகள் செயல் திட்டங்கள் *நன்றியுரை: க.திருவள்ளுவர் (நகர இளைஞரணி தலைவர்) *மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம். *வருகை விழையும்: ச.சுந்தரமூர்த்தி (செயலாளர், மாவட்ட இளைஞரணி) *ஏற்பாடு:

திராவிடர் கழகம், விருதுநகர் மாவட்டம்.
பெரம்பலூரில் “பெரியார் பேசுகிறார்”
4ஆவது மாதாந்திர கூட்டம்

பெரம்பலூர்: மாலை 5 மணி *இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), ந.ஆறுமுகம் (நகரத் தலைவர்) *சிறப்புரை: முனைவர் அ.தமிழ்க்குமரன் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்) *தலைப்பு: பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம் ஏன்? *நன்றியுரை: ப.வெங்கடேசன் (திராவிட மாணவர் கழகம்).

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர்
கழக அலுவலகம் திறப்பு விழா

திருப்பத்தூர்: காலை 10.30 மணி *இடம்: டபேதார் முத்துசாமி தெரு (பாலமுருகன் டிவிஎஸ் எதிரில்), திருப்பத்தூர் *தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: பெ.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: சி.தமிழ்ச்செல்வன், சி.எ.சிற்றரசன், எஸ்.சுரேஷ்குமார் *அலுவலகம் திறப்பு: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *சிறப்பு அழைப்பாளர்கள்: திருச்சி மு.சேகர் (மாநில செயலாளர், தொழிலாளரணி), ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அகிலா எழிலரசன் (பொருளாளர் கழக மாநில மகளிரணி)
மண்டல தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல் திருப்பத்தூர்: காலை 11.30 மணி *இடம்: ஆனந்தன் – சாந்தி திருமண மண்டபம், திருப்பத்தூர் *வரவேற்புரை: பெ.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) *தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர்) *சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), திருச்சி மு.சேகர், பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), அகிலா, ஊமை.ஜெயராமன்*முன்னிலை: வி.இ.சிவகுமார், சி.தமிழ்ச்செல்வன்

15.12.2024 ஞாயிற்றுக்கிழமை
மதுரை புறநகர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

திருமங்கலம்: காலை 10 மணி *இடம்: மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பா.முத்துக்கருப்பன் இல்லம், திருமங்கலம்*தலைமை: ஏ.பி.சாமிநாதன் (மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் கழக மாவட்ட செயலாளர்) *முன்னிலை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்), கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை மாநில தலைவர்) *செயலாக்க உரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞர் அணி துணை செயலாளர்), வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) *சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *பொருள்: இளைஞரணி இயக்க செயல்பாடுகள் *நன்றியுரை: ச.அறிவுப்பாண்டி (இளைஞரணி துணை செயலாளர்) *கழகத் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.*ஏற்பாடு: மதுரை புறநகர் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *