தூத்துக்குடி மாநகரில் 4 கிளைக்கழகங்கள் கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

தூத்துக்குடி, ஜூலை 23 – தூத்துக்குடி மாநகர கலந்துரையாடல் கூட்டம்  14.7.2023 அன்று மாலை 6.30 மணிக்கு மாநகரத் தலைவர் பெரியார் தாசன் தலைமையில் நடைபெற்றது .

கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு.இரா.குணசேகரன் உரையாற்றி னார் காப்பாளர்கள் மா.பால்.இரா சேந்திரம், சு.காசி, மாவட்டத்தலைவர் மு.முனியசாமி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன், மாவட்டத்துணைத் தலைவர் இரா.ஆழ்வார், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் செ.நவீன்குமார் லெனின் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்  

நிறைவாக 60வார்டுகளை கொண்ட மாநகரத்தை நான்கு பகுதிகளாக பிரித்து அமைப்பு உருவாக்கப்பட்டது.

1)பூபாலராயபுரம் பகுதி கிளைக் கழகம் (வார்டு1-15)

தலைவர்-அ.சுந்தர் செயலாளர்-மு.சுந்தர்

2)அண்ணாநகர் பகுதி கிளைக் கழகம்(வார்டு16-30)

தலைவர்-பா.இராசேந்திரன்

செயலாளர் -கி.கலைச்செல்வன்

3)சுப்பையா புரம் பகுதி கிளைக் கழகம்(வார்டு 31-45)

தலைவர் -சக்திவேல்

செயலாளர்-கோ.சொர்னம்

4)முத்தையா புரம் பகுதி (வார்டு 46-60)

தலைவர்- செ.அழகுமுனியம்மாள்

செயலாளர்- ஆ.அன்னமுத்து

28.7.2023 அன்று நான்கு கிளைக் கழகங்களிலும் கழக் கொடியேற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *