சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பிறந்த நாள் – பல தரப்பினரும் வாழ்த்து

0 Min Read

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் 92ஆம் ஆண்டு பிறந்த நாளில் பல்துறை துறைகளைச் சேர்ந்த மக்களும், கழகத்தினரும் சால்வை போர்த்தியும், பொருள்களைப் பரிசளித்தும் நன்கொடை வழங்கியும் மகிழ்ந்தனர். (7.12.2024).

திராவிடர் கழகம்

வடசென்னை, தென் சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையினர் இணைந்து ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் பரிசாக பெரியார் பிஞ்சு சந்தாக்கள் 98 வழங்கினர். (சென்னை, 7.12.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *