நன்கொடை

1 Min Read

* தாம்பரம் கழக மாவட்டம் பெரியார் உணர்வாளர் கரசங்கால் ரெ.கதிர்வேல் அவர்களின் பெயர்த்தி செ.மகிழினியின் 6ஆவது ஆண்டு பிறந்தநாள் (9.12.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தை இல்லத்திற்கு ரூபாய் 600 நன்கொடை வழங்கியுள்ளார்.
* மதுரை வே.செல்வம்-சுமதி, இரா.சுந்தரமூத்தி – அரசுப் பள்ளி ஆசிரியர் பிரேமலதா ஆகியோரின் செல்வங்களும் எஸ்.பி.மகிழனின் தாய் தந்தையுமான வி.எஸ்.பிரதாப் சிங்-எஸ்.சூரியவந்தனா ஆகியோரின் மூன்றாம் ஆண்டு மணவிழா நினைவாக பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழாவில் ரூ.1000 வழங்கப்பட்டது.

நன்கொடை

* இராசாளிக்குடிக்காடு எங்களது தாயார் கோ.யமுனம்பாள் இரண்டாம் ஆண்டு (9.12.2024) நினைவு நாளை முன்னிட்டு பெரியார் உலகம் நிதியாக ரூ.500 வழங்கப்படுகிறது. மகன் கோ.காசிவேலு-இளஞ்சியம், கலைமகன் கோ.காமராஜ்-சித்ரா, கவிஞர் கோ.செல்வம்-கலையரசி, மன்னை ஒன்றிய கழக துணைச் செயலாளர் பெயரன் கா.இராஜகுமார்-தமிழரசி, கா.அருண்-ஹரிணி, செ.திராவிடமணி, செ.தமிழ்மணி.

நன்கொடை

* சேலம் – கெங்கவல்லி அய்.கலியபெருமாள் அவர்களின் இணையர் ப.அன்னக்கொடியின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (09.12.2024) நாகம்மையார் இல்லக்குழந்தைகளுக்கு மதிய சிறப்பு உணவிற்காக கணவர் கலியபெருமாள், மகள் – மருமகன், மகன் – மருமகள், பெயரன் – பெயர்த்திகள் சார்பாக நன்கொடை வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *