காசநோய் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து உதவித் தொகை இந்த மாதம் முதல் ரூ.1,000 வழங்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காசநோயால் பாதிக்கப் பட்டவர்கள், அதிலிருந்து விடுபட மாநில அரசால் ஊட்டச் சத்து உதவித்தொகை மாதம் ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை இந்த மாதம் முதல் 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காசநோய் பாதித்தோருக்கு இனி மாதம் ரூ.1,000 உதவித் தொகை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books