1.54 லட்சம் குடும்பங்களுக்கு புதிய உணவுப் பங்கீட்டு அட்டைகள்

0 Min Read

தமிழ்நாட்டில் 1.54 லட்சம் குடும்பங்களுக்கு புதிய உணவுப் பங்கீட்டு அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித் துள்ளது. விண்ணப்ப தாரர்களின் விவரங்களை ‘இ-கவர்னஸ்’ எனப்படும் மின் ஆளுமை முகமை சரிபார்த்து உணவு வழங்கல் துறைக்கு ஒப்புதல் அளித்து வருகிறது. அதன்படி, கடந்த 4 மாதங்களில் பெறப்பட்ட 2.84 லட்சம் புதிய உணவுப் பங்கீட்டு அட்டைகளுக்கான விண்ணப்பங்களில் 1.54 லட்சம் பயனாளிகளுக்கு உணவுப் பங்கீட்டு அட்டை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *