சென்னை பெரியார்திடலில் நேற்று (7.12.2024) காலை 10.30 மணியளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி கி.தளபதிராஜ் எழுதிய ‘நாலு தெருக் கத’ நாவலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட நாவலாசிரியர் இமையம், வரலாற்றாய்வாளர் பழ.அதியமான், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி தலைவர் டிராட்ஸ்கி மருது, சன் செய்தி தொலைக்காட்சி முதன்மை ஆசிரியர் மு.குணசேகரன், ஜெ.ஆர்.செந்தமிழன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.உடன் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.
கி.தளபதிராஜ் எழுதிய ‘நாலு தெருக் கத’ நாவலை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டார்!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books