ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி.அய் உயர்த்தினால் ஒரு லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் என இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி.அய் 12%இல் இருந்து 28%ஆக உயர்த்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியானால் சிறு, நடுத்தர நிறுவனங்களைப் பாதிக்கும் என அச்சங்கம் கவலை தெரிவித்துள்ளது. அதேநேரம், ரூ.1,000 வரையிலான ஆயத்த ஆடைகளுக்கான (5% ஜி.எஸ்.டி. உயர்வு) ரூ.1,500ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளனர்.
ஜி.எஸ்.டி.அய் உயர்த்தினால் ஒரு லட்சம் பேருக்கு வேலை காலி!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:ஜி.எஸ்.டி.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books