பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கிய நன்கொடைகள்

viduthalai
0 Min Read

மத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பொன்.சிவக்குமார் இல்ல அறிமுக விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் நிதியாக அரூர் சா.இராசேந்திரன் ரூ.5,000, ஊமை.ஜெயராமன்-தகடூர் தமிழ்ச்செல்வி – ரூ. 1000, வெ.புகழேந்தி – 500, ம.சின்னசாமி – 500, சி.சீனிவாசன் – 200 மற்றும் தகடூர் தமிழ்ச்செல்வி (பெரியார் பிஞ்சு – 600, மாலைக்குப் பதில் – 100).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *