மத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பொன்.சிவக்குமார் இல்ல அறிமுக விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் நிதியாக அரூர் சா.இராசேந்திரன் ரூ.5,000, ஊமை.ஜெயராமன்-தகடூர் தமிழ்ச்செல்வி – ரூ. 1000, வெ.புகழேந்தி – 500, ம.சின்னசாமி – 500, சி.சீனிவாசன் – 200 மற்றும் தகடூர் தமிழ்ச்செல்வி (பெரியார் பிஞ்சு – 600, மாலைக்குப் பதில் – 100).
பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கிய நன்கொடைகள்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books