மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கனிமொழி உள்ளிட்ட உறுப்பினர்கள் போராட்டம்!

Viduthalai
0 Min Read

அரசியல்

புதுடில்லி, ஜூலை24- மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கவும் அப்பாவி மக்களைக் காக்கவும் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில்  இன்று (24.7.2023)நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் பி.வில்சன், கரூர் மக்களவை உறுப்பினர் (காங்கிரசு) ஜோதிமணி உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணிக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *