இது எதைக் காட்டுகிறது?

Viduthalai
0 Min Read

அரசியல்

மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதன் எதிரொலியாக குகி இனத்தவர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக மைதேயி பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளை வன்முறையில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, தலைநகர் இம்பாலில் பாதுகாப்பு முகாமில் தங்க வைத்துள்ளனராம். 

மணிப்பூர் பி.ஜே.பி. ஆட்சியின் அலங்கோலம் எத்தகையது என்பதற்கு இது ஒன்று போதாதா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *