மணிப்பூரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிர் நடத்தும் ஆர்ப்பாட்டம்

1 Min Read

அரசியல்

நாள்      : 26.07.2023 (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் 

இடம்              : இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், 

         எழும்பூர், சென்னை – 8

வரவேற்புரை :வழக்குரைஞர் பா.மணியம்மை 

             மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை

தலைமை     : பொறியாளர் ச.இன்பக்கனி

              துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி 

பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை : 

பசும்பொன் சி.வெற்றிச்செல்வி, பூவை செல்வி, பண்பொளி, நூர்ஜஹான், வளர்மதி, 

மு.ராணி, விஜயலட்சுமி, யுவராணி, அஜந்தா, மு.பவானி, பொன்னேரி செல்வி, 

உத்ரா பழனிச்சாமி, அருணா பத்மாசூரன், சுகந்தி, நதியா, இளையராணி, லலிதா, சுமதி, மரகதமணி, அன்புச்செல்வி, தே.செ.கோபால், வி.பன்னீர்செல்வம் 

கண்டன உரை: 

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி 

துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

மருத்துவர் ப.மீ.யாழினி 

மாநில சமூக வலைத்தள பொறுப்பாளர், திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி

தோழர்  வகிதா நிஜாம் 

மத்திய கமிட்டி உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி; 

தேசிய கன்வீனர், உழைக்கும் பெண்கள் அமைப்பு

தோழர் வி.தனலட்சுமி

மாநில துணைச் செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

தோழர் உமா 

கொள்கை பரப்புச் செயலாளர்,  திராவிட இயக்கத் தமிழர் பேரவை

இணைப்புரை  : தகடூர் தமிழ்ச்செல்வி 

                மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி

நன்றியுரை  : இறைவி

                தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலைவர்

மகளிர் பெருமளவில் பங்கேற்று நம் கண்டனங்களைப் பதிவு செய்வோம் வாரீர்!

– திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *