வாகன ஓட்டிகளே, எச்சரிக்கை! ஒரு தவறால் 30 ஆயிரம் பேர் பலி

0 Min Read

நமக்கெல்லாம் விபத்து நடக்காது என்ற குருட்டு தைரியத்தில் தான், பலரும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுகின்றனர். ஆனால், 2023இல் நடந்த சாலை விபத்துகளில் மொத்தமாக 1,68,491 பேரும், தலைக்கவசம் அணியாத காரணத்தால் மட்டுமே 30,000 பேரும் பலியானதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். விபத்து உங்களை மட்டுமல்ல, உங்கள் அன்புக்குரிய குடும்பத்தையும் பாதிக்கும். ஆகவே, உயிர்க்கவசமான தலைக்கவசம் அணியுங்கள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *