கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

7.12.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கிறார்கள்; உங்கள் மதவெறி – ஜாதி வெறி எண்ணம் பெரியார் மண்ணில் நிறைவேறாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
* மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி இருக்கையில் ரூ.500 பணக்கட்டு; எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்; விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*மகாராட்டிராவில் பாஜக சிவசேனா கூட்டணி ஹிந்துத்வா அரசியலால் வென்றது, முதலமைச்சர் பட்னாவிஸ் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது கண்டிக்கத்தக்கது, அவர்களின் கோரிக்கை களை அரசு ஏற்க வேண்டும்: ராகுல் காந்தி
தி டெலிகிராப்:
* வகுப்புவாத விஷத்தை பரப்பும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். ‘மிகப்பெரிய துக்டே-துக்டே கும்பல்’ என்று காங்கிரஸ் கண்டனம்
டைம்ஸ் ஆஃப் இந்தியா:
* அயோத்தி, பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு மதச்சார்பின்மையை நிலை நிறுத்தவில்லை, உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதியும், பிரபல சட்ட நிபுணருமான ஆர்.எஃப்.நாரிமன் கருத்து.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *