அண்ணல் அம்பேத்கர் அறிவொளியில் சமத்துவ சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்!

Viduthalai
1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!

சென்னை, டிச. 7- “அண்­ணல் அம்­பேத்­கர்அறி­வொ­ளி­யில் சமத்­துவ சமு­தா­யத்­துக்­கான பாதை­யில் நடை­போ­டு­வோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் பதி­விட்­டுள்­ளார்.
அண்­ணல் அம்­பேத்­கர் அவர்­க­ளின் நினைவு நாளை­யொட்டி (6.12.2024) தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் வெளி­யிட்­டுள்ள சமூக வலை­த­ளப் பதிவு வரு­மாறு:–

“கற்பி, – புரட்சி செய், – ஒன்­று­சேர்”
பெரும்­பா­லான மக்­க­ளின் உரி­மை­க­ளை­யும் – கண்­ணி­யத்­தை­யும் மறுத்த,இந்­தச் சமு­தா­யத்­தில் வேரூன்­றிய சமூக அநீ­தி­க­ளுக்கு எதி­ராக நம்­மி­லி­ருந்து உரு­வாகி எதிர்த்த புரட்­சி­யா­ளர் அம்­பேத்­க­ருக்­குப் புரட்சி வணக்­கம்!
கல்­வி­யின் மகத்­து­வத்தை உணர்த்தி, தனது பேர­றி­வால் சமத்­து­வத்­துக்­கும் நீதிக்­கும் பாதை சமைத்­த­வர் அவர்!
தனது சிந்­த­னை­க­ளால் நமக்கு உர­மூட்டி – நம்­மைப் பாது­காக்­கும் புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர் நம்­மு­டைய வாளா­க­வும் கேட­ய­மா­க­வும் என்­றென்­றும் வாழ்­கி­றார்! அண்­ண­லின் அறி­வொ­ளி­யில் சமத்­து­வச் சமு­தா­யத்­துக்­கான பாதை­யில் நடை­போ­டு­வோம்!
-இவ்­வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் பதி­விட்­டுள்­ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *