பெரியார் உலகத்திற்கு நன்கொடை

viduthalai
0 Min Read

தேனி மாவட்டம் பெரியாண்டவர்புரத்தைச் சேர்ந்த பு.பேபி சாந்தாதேவி அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி அதன் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடை அளித்துள்ளார். நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *