நெகிழி புட்டித் (பாட்டில்) தண்ணீர் ஆபத்தானது; அரசின் அறிவிப்பு

0 Min Read

நாம் தினசரி பயன்படுத்தும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் பாதுகாப்பற்றது, அதிக ரிஸ்க் கொண்டது என்கிறது ஒன்றிய அரசின் (FSSAI) புதிய அறிவிப்பு. அதன்படி, மினரல் வாட்டர் & பாட்டில் தண்ணீர் ‘Highest Risk Food Category’யில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது தண்ணீர் பேக்கிங்கில் சிறிய கவனக்குறைவும் நீரின் தரம், சுத்தத்தை பாதிக்குமாம். காசு கொடுத்து வாங்கும் தண்ணீரில் இந்த நிலை எனில், இதற்கு யார் பொறுப்பு?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *