மறைவு

1 Min Read

பட்டுக்கோட்டை கழக மாவட்ட அமைப்பாளர் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியாளர் சோம.நீலகண்டனின் மாமனாரும், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் நீ.தேவி மற்றும் நீ.கண்ணன் ஆகியோரின் தந்தையுமான பேராவூரணி ஒன்றியம் பாலகிருஷ்ண புரத்தைச் சேர்ந்த சி.செல்லையா உடல் நலக்குறைவால் 30.11.2024 அன்று இரவு 11 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

– – – – –

மறைவு

மயிலாப்பூர் – பகுத்தறிவாளர் ஜெகதீசன் இணையர் வடுவம்மாள் ஜெகதீசன் (வயது 84) நேற்று (2.12.2024) இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நாளை (4.12.2024) காலை 9 மணிக்கு 8, 2ஆம் சந்து, அப்பு தெரு, மயிலாப்பூர், சென்னை – 4 இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *