திருவொற்றியூர் மாவட்ட கழக துணை செயலாளர் சு.செல்வத்தின் சகோதரர் சு.உதயகுமார் உடல் நலக்குறைவால் மறைவுற்றார். தெற்கு ரயில்வே துறையில் மிக சிறப்பாக பணியாற்றியவர். அந்த பகுதியில் இயக்கத்திற்கு பெரும் துணையாக இருந்த பகுத்தறிவாளர் ஆவார். கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், திருவெற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், க.கலைமணி ஆகியோர் அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
கழகத் தோழர் மறைவு – துணைப் பொதுச் செயலாளர் மரியாதை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books