வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் தேசிய மாணவர் படையின் சார்பாக வல்லம், பேருந்து நிலைய பகுதியில் (Swachh Bharath) ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் என்.சி.சி. கமாண்டிங் ஆபிஸர் மேஜர் எம்.மினி தலைமையில் 23.11.2024 அன்று தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் என்.சி.சி. அலுவலர்கள், இராணுவ அதிகாரிகள், வல்லம் காவல் ஆய்வாளர் மற்றும் என்.சி.சி மாணவர்கள் 50 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி என்.சி.சி. மாணவர்களின் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தும் தொண்டறப் பணி!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books