வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 27.11.2024 அன்று திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் படம் வைக்கப்பட்டது. முன்னதாக கல்லூரி முதல்வர் மோ. கோமதியிடம் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு, ந.தேன்மொழி, வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா.அழகிரிதாசன், குடியேற்றம் நகர கழக தலைவர் சி.சாந்தகுமார் ஆகியோர் தந்தை பெரியாரின் படத்தை வழங்கினர். இந்நிகழ்வின்போது முனைவர் வே.வினாயகமூர்த்தி உடனிருந்தார்.
டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் படம் வைக்கப்பட்டது
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books