நன்கொடை

0 Min Read

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான சூளைமேடு சவுராட்டிரா நகர், 9ஆவது தெரு கோ.பாலகிருஷ்ணன் (வயது 101) 4ஆம் ஆண்டு (2.12.2024) நினைவாக அவரின் மகன்கள் பா.துரை ராஜ், ஆடிட்டர் பா.இராஜேந்திரன் (ஓய்வு) ரூ.500, நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கியுள்ளனர். நினைவு கூரும் குடும்பத்தினர் மகள்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன் – பேத்திகள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *