வாக்கு பலித்த தந்தை பெரியாரின் ஆசை

Viduthalai
0 Min Read

“திரு. கி.வீரமணி வெறும் ஆள் அல்ல. நம் தலைவர் போல. குருசாமியைப் போல அவர் பேசவில்லை. சற்றுத் துணிவாய்ப் பேசிவிட்டார். திரு. கி.வீரமணி நம்மைப் போன்றவர் அல்ல. அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்வாய்ப்புகள் அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை ஏற்படலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால், நமக்கு நல்லதாகி விட்டது என்றுதான் கருதுவேன். ஏன்? நம் இயக்கத்திற்கு முழு நேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசைதான். இப்போது அவர் தொண்டு அரை நேரம். இனி முழு நேரமாகிவிடலாம”.

– தந்தை பெரியார்
(நூல்: சென்னைஅய்க்கோர்ட் நீதிப்போக்கு)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *