நன்கொடை

0 Min Read

ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர் பெரியார் பெருந்தொண்டர் மன்னார்குடி வட்டம் உள்ளிக்கோட்டை உ.சிவானந்தம் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (டிச. 2) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500அய் நன்கொடை அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.

– – – – –

நன்கொடை

பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.நடராசன்-முத்துக்கண்ணு இணையரின் மகன்
ந.மு.பகுத்தறிவாளனின் 28ஆவது பிறந்த நாளை (1.12.2024) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 வழங்கியுள்ளனர். நன்றி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *