வாழ்க பல்லாண்டு! வளமுடன் நூறாண்டு!!

Viduthalai
0 Min Read

அகவையில் தொண்ணூத்தி ரெண்டு
ஆற்றலில் வாலிபக் கன்று
இளமையில் கொள்கைக் குன்று
ஈரோட்டுப் பாதையில் கலந்ததுண்டு
உழைப்பில் அதிக கவனமுண்டு
ஊக்கத்தில் உணர்வைக்கொண்டே
எண்ணிலடங்கா உழைப்பில் வெற்றி கண்டு
ஏற்றமுள்ள பகுத்தறிவால் களம் கண்டு
ஐயமறியா வாழ்வில் ஆக்கம் கொண்டு
ஒற்றுமை வழியில் உலகை உயர்த்திட
ஓங்கு புகழில் அய்யாவின் பணியாற்றிட
வாழ்க பல்லாண்டு! வளமுடன் நூறாண்டு!!

அன்புடன்
முனைவர் க. கிருஷ்ணமூர்த்தி
அழகப்பா பல்கலைக்கழகம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *