சேலத்தில் நேற்று (30.11.2024) தொடங்கி டிசம் 9 வரை நடைபெறவிருக்கும் “சேலம் புத்தக திருவிழா 2024” முதன்மை நுழைவு வாயிலாகவே தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்” புத்தகத்தின் பக்கங்கள் பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட திராவிடர் கழகம் பாராட்டுதலைத் தெரிவித்துள்ளது.