நன்கொடை

1 Min Read

மா.இராமசாமி அவர்களின் இணையரும், இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) லெ.ஜெகதாராணி ஜெயக் குமார், இரா.செந்தில்குமார் (கவின் மளிகை) – கலாலெட்சுமி, ப.க.மாவட்ட மேனாள் தலைவர் இரா. சிவக்குமார் (ஆசிரியர்) – கழக சொற்பொழிவாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி (ஆசிரியர்), இரா. வெற்றிக்குமார் (மாநில இளைஞணி துணைச் செயலாளர் – அஞ்சுகம் பூபதி (துணை மேயர், மாநில மருத்துவரணி துணைச் செயலாளர், திமுக), இரா.மாலதி-நடராஜன், இரா.இந்திரா தேவி- குணசேகரன், இரா.ஜோதி-வீர சக்தி ஆகியோரது தாயார் இரா.கவுசல்யா அவர் களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (1.12.2024) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம், கைவல்யம் முதியோர் இல்ல காலை உணவுக்காக ரூ.3000 அன்னையார் இரா.கவுசல்யா நினைவாக வழங்கப்பட்டது. நீங்கா நினைவுடன் பேரப் பிள்ளைகள்: ந.சிவசீலன், ந.பூங்குழலி, கு.கவுதமன், கு.எழிலரசி, அகல்யா, வீஅருணா, ஜெ.ஜெ.கவின், செ.சி.காவியன், ஜெ.ஜெ.காவியா, செ.க.கபிலன், செ.க. கவுசல்யா, செ.சி.கண்மணி, அ.வெகயல், அவெகருணாநிதி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *