பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நிறுவனர் நாள் விழா

0 Min Read

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் முனைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் நிறுவனர் நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நிறுவனர் நாள் விழாவையொட்டி நமது பாலிடெக்னிக் கல்லூரியில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

02.12.2024 காலை 10.00 மணி

கருத்தரங்கம் – தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி அவர்களின் கல்விப்பணியும் சமுதாயப்பணியும்

02.12.2024 மதியம் 03.00 மணி

மரக்கன்று நடுதல் – சுற்றுச் சூழல் மேம்பாடு

27.12.2024 காலை 10.00 மணி

குருதிக் கொடை முகாம் – தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *