மேனாள் இந்திய பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் 16ஆவது நினைவு நாளை முன்னிட்டு பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 27.11.2024 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் அழைப்பில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் இளை ஞரணி தோழர் எ.கண்ணன் ஆகியோர் வி.பி.சிங் அவர்களின் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் கருப்பசாமி, ஆறுமுகம், தசரதன், மணி சுமதி, தமிழ் மதி, கார்த்திக்,ஜெயா, அரிதாஸ், சூரிய தாசன், பிச்சை மணி, கோபி (காங்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை கொரட்டூரில் வி.பி.சிங் நினைவு நாள்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:வி.பி.சிங்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books