நன்கொடை

viduthalai
0 Min Read

அமைந்தகரை திராவிட முன்னேற்றக் கழகத் தோழர் மதன்குமார், பெரியார் உலகத்திற்கு 500/- ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நன்கொடையாக வழங்கினார். திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், உதய பிரகாஷ் உடனிருந்தனர் (27.11.2024, சென்னை).

• • •

நன்கொடை

பட்டுக்கோட்டை வட்டம் கோட்டாக்குடி கா.மாரியப்பன்-மலர்க்கொடி இவர்களின் மகனும் மணியம்மை அவர்களின் துணைவரும், எங்களின் (ம.வ.கவிச்சரண், ம.வ.இசைப்பிரியா) தந்தையுமான பொறியாளர் மா.வசந்தகுமார் 30.11.2024 அன்று அகவை நாள் காணுவதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி! வாழ்த்துக்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *