கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 29.11.2024

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*வங்க தேசத்தில் கைதான இஸ்கான் தலைவர், அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம்; அமைப்பின் பொதுச் செயலாளர் நடவடிக்கை.
* ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக 4ஆவது முறையாக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்! பதவியேற்பு விழாவில் கார்கே, ராகுல் காந்தி, மம்தா, உதயநிதி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* குஜராத் மாநிலத்தில் பிரதான்அமைச்சர் ஜன் ஆரோக்யா யோஜனா (PM-JAY) திட்டத்தின் கீழ் மோசடி:: 18 வயது நிரம்பியவர்களுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு. மேலும் 4 இறப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, எண்ணிக்கை 9அய் எட்டியது
*பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி அரிய வகை ஏழைகள் பிரிவு மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மேலாண்மை மற்றும் என்.ஆர்.அய். ஒதுக்கீட்டில் இருந்து மருத்துவ சிறப்புப் பிரிவுகளில் முதுகலை இடங்களைத் தேர்வு செய்துள்ளனர், ஆண்டுக்கு லட்சம். மூன்று ஆண்டு முதுகலை படிப்புக்கு ஒரு கோடிக்கு மேல் பணம் செலுத்தினால், இந்த விண்ணப்பதாரர்கள் எப்படி EWS சான்றிதழ் பெற முடிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தி இந்து:

*வக்ஃபு மசோதா மீதான ஜேபிசியின் காலம் 2025 பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி வரை LS ஆல் நீட்டிக்கப்பட்டது;
* பிரியங்கா காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேற்றார்.

– குடந்தை கருணா

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *